Mangalaprathaban

இடிந்த விழுந்த கோபுரங்கள்

இடிந்து விழுந்த கோபுரங்கள்

திடீர் திடீரென பெய்த மழை! 

குடிசைகளுக்குள் புகுந்த பெருவெள்ளம்! 

பரிதவித்த ஏழை மாணாக்கர்கள்! 

இயற்கையற்ற விதிகளை செயற்கையாய் உருவாக்கும் செம்மறி ஆட்டு கூட்டங்கள்! 

“இனி ஒரு சதி செய்வோம்! ” என்கிற சதிகார கும்பல்!

தொலைந்து போன மனிதத்தை தேடிக் கொண்டிருக்கும் கவிஞர்கள்! 

மீண்டும் கோபுரங்கள் எழுப்பப்படும்! 

மனிதம் மட்டும் தழைத்தோங்கும்! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top